விவேகா -  ஓவியங்கள்

பக்கங்கள்

  • முதன்மைப் பக்கம்

வெள்ளி, 9 மே, 2014

கோவில் மாடு

ஒருமாலை நேரம் என் வீட்டருகே அமர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அதன் கம்பீரம் பிரமிக்க வைக்கும். அது நடந்து வரும் போது எல்லாரும் விலகி வேகமாக ஓடுவார்கள். அப்படி ஒரு தோற்றம். அன்று வேகுநேரம் என் வீட்டருகே இருந்தது. அப்போது அதை பார்த்து வரைந்தது.




இடுகையிட்டது விவேகா... நேரம் 3:08 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கோட்டோவியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
பயணம் தீம். Blogger இயக்குவது.